தேவுடனே கூடியசொற் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாங்
கோவுடனே கூடிவருங் குருட்டாவு மூர்புகுதும்
பூவுடனே கூடியதோர் புனிதர்முடிக் கணியாமால்.
(சேக்கிழார் நாயனார் புராணம்)
பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாங்
கோவுடனே கூடிவருங் குருட்டாவு மூர்புகுதும்
பூவுடனே கூடியதோர் புனிதர்முடிக் கணியாமால்.
(சேக்கிழார் நாயனார் புராணம்)
No comments:
Post a Comment