Tuesday, September 29, 2015

பாவுடனே கூடிய

தேவுடனே கூடியசொற் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
பாவுடனே கூடியவென் பருப்பொருளும் விழுப்பொருளாங்
கோவுடனே கூடிவருங் குருட்டாவு மூர்புகுதும்
பூவுடனே கூடியதோர் புனிதர்முடிக் கணியாமால். 
(சேக்கிழார் நாயனார் புராணம்)

No comments:

Post a Comment