சூரியசாவர்ணி
இவர் 8-வது மனு ஆவார்.
இவர் சூரியனுக்கு சாயாதேவியிடம் பிறந்த மகன்;
இந்த மனு தான் இனி இந்த உலகுக்கு வரப்போகும் மனு என்கிறார்கள்.
இதற்கு முன் இருந்த மனுவுக்கு, இந்த மனு, சமமானவன் என்பதால் இவனுக்கு சாவர்ணி என்று பெயர் வந்ததாம்.
இந்த மனு காலத்தில் தோன்றும் மற்றவர்கள்:-
சுதபர், அமிதாபர், முக்கியர் என மூன்று வகை தேவகணங்கள் தோன்றுவார்களாம்;
தீப்திமான், காலவன், ராமன், கிருபன், அசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என சப்த ரிஷிகள் தோன்றுவார்களாம்;
பாதலத்தில், தவஞ்செய்யும் பலிச் சக்கரவர்த்தி தேவேந்திர பதவியை அடைவாராம்;
விரஜன், சர்வரீவான் , நிர்மோகன், முதலியோர் இந்த பூவுலகில் மானிடருக்கு அதிபதிகள் ஆவார்களாம்.
இவர் 8-வது மனு ஆவார்.
இவர் சூரியனுக்கு சாயாதேவியிடம் பிறந்த மகன்;
இந்த மனு தான் இனி இந்த உலகுக்கு வரப்போகும் மனு என்கிறார்கள்.
இதற்கு முன் இருந்த மனுவுக்கு, இந்த மனு, சமமானவன் என்பதால் இவனுக்கு சாவர்ணி என்று பெயர் வந்ததாம்.
இந்த மனு காலத்தில் தோன்றும் மற்றவர்கள்:-
சுதபர், அமிதாபர், முக்கியர் என மூன்று வகை தேவகணங்கள் தோன்றுவார்களாம்;
தீப்திமான், காலவன், ராமன், கிருபன், அசுவத்தாமன், வியாசன், சிருங்கன் என சப்த ரிஷிகள் தோன்றுவார்களாம்;
பாதலத்தில், தவஞ்செய்யும் பலிச் சக்கரவர்த்தி தேவேந்திர பதவியை அடைவாராம்;
விரஜன், சர்வரீவான் , நிர்மோகன், முதலியோர் இந்த பூவுலகில் மானிடருக்கு அதிபதிகள் ஆவார்களாம்.
No comments:
Post a Comment