இந்தப் பிரபஞ்சம் உருவான போது, பிரம்மா எல்லோரையும் படைக்கிறார். அப்போது ராட்சச மக்களையும் படைக்க வேண்டி உள்ளது.
எனவே ஹேதி என்ற ராட்சசனை படைக்கிறார். அவனின் மனைவியாக காலாக்கினி என்னும் பயை என்பவளைப் படைக்கிறார்.
இவர்கள்தான் பின்னர் வந்த ராட்சச மக்களுக்கு மூதாதையர்கள்.
No comments:
Post a Comment