Saturday, October 17, 2015

குபேரனின் தம்பியா இராவணன்?

புலஸ்தியனுக்கு இரண்டு மகன்கள்; அவர்கள 1) அகஸ்தியன்; 2) விச்சிரவாவு;
விச்சிரவாவுக்கு நான்கு மனைவிகள்; அவர்கள் --
1) இளாவிளை
2) கைகசி
3) புஷ்போற்கடை
4) ராகை
(1) இளாவிளைக்குப் பிறந்தவர் குபேரன்;
(2) கைகசிக்குப் பிறந்தவர்கள் மூவர், இராவணன், கும்பகர்ணன், விபீஷன்;
(3) புஷ்போற்கடைக்கு பிறந்தவர்கள் இருவர், மகோதரன் மற்றும் மகாபார்சுவன்.
(4) ராகைக்குப் பிறந்த பிள்ளைகள் மூவர், கரன், தூஷணன், மற்றும் திரிசிரன்.
இதன்படி, விச்சிரவாவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த இராவணன், குபேரனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் முறையே!


No comments:

Post a Comment