கந்தரனுபூதி-12
செம்மான் மகளைத்
திருடும் திருடன்
பெம்மான் முருகன்
பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற
என் றலுமே
யம்மா பொருள் ஒன்
றும் அறிந் திலனே.
(செம்மான் மகளான
வள்ளியைத் திருடிய திருடனே! பிறப்பும் இறப்பும் அற்ற முருகப் பெருமானே!
"சும்மா இரு, சொல்ல இல்லாமல்"
என்று எனக்கு உபதேசித்தவனே! அதனால், உலகில் உள்ள பொருள்கள்
ஒன்றையும் நான் அறியவில்லையே (அதன் மீது ஆசையில்லை).
செம்மான் மகளைத்
திருடுத் திருடன்
பெம்மான் முருகன்
பிறவா னிறவான்
சும்மா விருசொல்
லறவென் றலுமே
யம்மா பொருளொன்
றுமறிந் திலனே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-12)
**
No comments:
Post a Comment