(திதி)
புகுந்து நின்றான் வெளியாய் இருளாகிப்
புகுந்து நின்றான் புகழ்வாய் இகழ்வாகிப்
புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப்
புகுந்து நின்றான் புந்தி பன்னி நின்றானே!
புகுந்துநின் றான்வெளி யாயிரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாயிகழ் வாகிப்
புகுந்துநின் றானுட லாயுயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி பன்னிநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-76)
No comments:
Post a Comment