Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-77

(திதி)

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனுமாமே!

தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே யுடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடன்மலை யாதியு மாய்நிற்குந்
தானே யுலகிற் றலைவனு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-77)

No comments:

Post a Comment