(திதி)
உடலாய் உயிராய் உலகம் அதாகிக்
கடலாய்க் கார் முகில் நீர் பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்கும் தான் ஆதியாய்
உடையார் பெருவிழி அண்ண நின்றானே!
யுடலா யுயிரா யுலகம தாகிக்
கடலாய்க் கார்முகி னீர்பொழி வானா
யிடையா யுலப்பிலி யெங்குந்தா னாதி
யடையார் பெருவிழி யண்ணநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-78)
No comments:
Post a Comment