(திதி)
தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடு மரபில் குணம் செய்து மாநந்தி
ஊடும் அவர் தம் உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே!
தேடுந் திசையெட்டுஞ் சீவனு டலுயிர்
கூடு மரபிற் குணஞ்செய்து மாநந்தி
யூடு மவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமு நானறிந் தேனே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-79)
No comments:
Post a Comment