Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-80

(திதி)

தான் ஒருகாலம் தனிச் சுடராய் நிற்கும்
தான் ஒருகாலம் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒருகாலம் தண் மழையாய் நிற்கும்
தான் ஒருகாலம் தண் மாயனுமாமே!

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந் தண்மாய னுமாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-80)

No comments:

Post a Comment