(திதி)
அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியுமாய் நிற்கும்
முன்பு உறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்புற ஐந்தின் அமர்ந்து நின்றானே!
அன்பு மறிவு மடக்கமு மாய்நிற்கு
மின்பமு மின்பக் கலவியு மாய்நிற்கு
முன்புறு காலமு மூழியு மாய்நிற்கு
மன்புற வைந்தின மர்ந்துநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-81)
No comments:
Post a Comment