Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-82

(திதி)

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறிதூதை
மற்றும் அவனே வனை வல்லானே!

உற்றுவ னைவா னவனே யுலகினைப்
பெற்றுவ னைவா னவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறிதூதை
மற்று மவனே வனையவல் லானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-82)

No comments:

Post a Comment