(திதி)
உள் உயிர்ப்பாய் உடலாகி நின்றார் நந்தி
வெள் உயிராகும் வெளியால் இளங்கும் ஒளி
உள் உயிர்க்கு உணர்வே உடலுள் பரந்து
அள்ளுயிரா வண்ணம் தாங்கி நின்றானே!
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றார்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியா னிலங்கொளி
யுள்ளுயிர்க் குமுணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ரவண்ணந் தாங்கிநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-83)
No comments:
Post a Comment