Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-84

(திதி)

தாங்க அரும் தன்மையும் தான் அவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை
ஒங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கி நின்றானும் அத் தாரணி தானே!

தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறதில்லை
யோங்கி யெழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானுமத் தாரணி தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-84)

No comments:

Post a Comment