(திதி)
அணுகினும் சேப வனங்கியர் கூடி
நணுகினு ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணியினும் பார்மிசைப் பல்லுயிர் ஆகித்
தணியினும் அன்னுடல் அண்ணல் செய்வானே!
அணுகினுஞ் சேபவ னங்கியிற் கூடி
நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணியினு மன்னுட லண்ணல்செய் வானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-85)
No comments:
Post a Comment