Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-86

(சங்காரம்)

அங்கி செய்து ஈசன் அகலிடம் சுட்டது
அங்கி செய்து ஈசன் அலைகடல் சுட்டது
அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது
அங்கி அவ் ஈசற்குக் கை அம்பு தானே!

அங்கிசெய் தீச னகலிடஞ் சுட்டது
வங்கிசெய் தீச னலைகடற் சுட்டது
வங்கிசெய் தீச னசுரரைச் சுட்டது
வங்கியவ் வீசற்குக் கையம்பு தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-86)

No comments:

Post a Comment