Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-87

(சங்காரம்)

இலயங்கண் மூன்றினும் ஒன்று கற்பாந்த
நிலை அன்றி அழிந்தமை நின்று உணர்ந்தேனோ
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
அலை தந்த மானிலந்தான் வெந்ததுவே!

இலயங்கண் மூன்இனு மொன்றுகற் பாந்த
நிலையன் றிழிந்தமை நின்றுணர்ந் தேனோ
னுலைதந்த மெல்லரி போலு முலக
மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-87)

No comments:

Post a Comment