Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-88

(சங்காரம்)

பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதம் செய்யும் ஏழ் கடல் ஓத முதலாம்
குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம்
விதம் செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே!

பதஞ்செய்யும் பாரும் பனிவரை யெட்டு
முதஞ்செய்யு மேழ்கட லோத முதலாங்
குதஞ்செய்யு மங்கி கொளுவியா காசம்
விதஞ்செய்யு நெஞ்சின் வியப்பில்லை தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-88)

No comments:

Post a Comment