(சங்காரம்)
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி
வண்டத்து ஊழி இருந்து எண் திசை ஆதி
ஒன்றின் பதம் செய்தவோ என் தவப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே!
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
வண்டத்து ளூழியிந் தெண்டிசை யாதி
யொன்றின் பதஞ்செய்த வோமென் றவப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக்கொண் டானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-89)
No comments:
Post a Comment