Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-90

(சங்காரம்)

நித்த சங்காரம் உறக்கத்து நீண்முடம்
வைத்த சங்காரமும் சாக்கிராதீதமாம்
சுத்த சங்காரம் தொழிலற்ற கேவல
உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே!

நித்த சங்கார முறக்கத்து நீண்முடம்
வைத்த சங்காரமுஞ் சாக்கிரா தீதமாஞ்
சுத்த சங்காரந் தொழிலற்ற கேவல
முய்த்த சங்காரம் பரனரு ளுண்மையே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-90)

No comments:

Post a Comment