(சங்காரம்)
நித்த சங்காரம் கருவி இடர் நீக்கினால்
ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல்
வைத்த சங்காரம் கேவல ஆன்மாவுக்கு
உய்த்த சங்காரம் சிவமாகும் உண்மையே!
நித்த சங்காரங் கருவிடர் நீக்கினா
லொத்த சங்கார முடலுயிர் நீவுதல்
வைத்த சங்காரங் கேவல மான்மாவுக்
குய்த்த சங்காரஞ் சிவமாகு முண்மையே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-91)
No comments:
Post a Comment