(சங்காரம்)
நித்த சங்காரம் இரண்டுடன் ஈவுதல்
வைத்த சங்காரமும் மாயாள் சங்காரமும்
சுத்த சங்காரம் அனாதீ தந்து ஓய்வித்தல்
உய்த்த சங்காரம் சிவனருள் உண்மையே!
நித்த சங்கார மிரண்டுட னீவுதல்
வைத்த சங்காரமு மாயாள்சங் காரமாஞ்
சுத்த சங்கார மனோதீதந் தோய்வித்த
லுய்த்த சங்காரஞ் சிவனரு ளுண்மையே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-92)
No comments:
Post a Comment