Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-93

(சங்காரம்)

நித்த சங்காரமு நீடு இளைப்பாற்றுதல்
வைத்த சங்காரமும் மன்னு அனாதியில்
சுத்த சங்காரமும் ஓயாப் பரன் அருள்
வைத்த சங்காரமு நாலா மதிக்கிலே!

நித்த சங்காரமு நீடிளைப் பாற்றுதல்
வைத்த சங்காரமு மன்னு மனாதியிற்
சுத்த சங்காரமுந் தோயாப் பரனருள்
வைத்த சங்காரமு நாலா மதிக்கிலே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-93)

No comments:

Post a Comment