(சங்காரம்)
பாழே முதலா எழும் பயிர் அவ்விடம்
பாழே அடங்கினும் பண்டைப் பாழ் ஆகாவாம்
வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும் அப் பாழிலே!
பாழே முதலா வெழும்பயி ரவ்விடம்
பாழே யடங்கினும் பண்டைப்பா ழாகாவாம்
வாழாச் சங்காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிரா யடங்குமப் பாழிலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-94)
No comments:
Post a Comment