Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-95

(சங்காரம்)

தீயவைத் தார்மீன்கள் சேரும் வினைதனை
மாயம் வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு
காயம் வைத்தான் கலந்து எங்கு நினைப்பதோர்
ஆயம் வைத்தாய் உணர் வார வைத்தானே!

தீயவைத் தார்மின்கள் சேரும்வி னைதனை
மாயம்வைத் தான்வைத் தவன்பதி யொன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்குநி னைப்பதோ
ராயம்வைத் தாயுணர் வாரவைத் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-95)

No comments:

Post a Comment