(திரோபாவம்)
உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
உள்ளம் விட்டு ஒர் அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறியாதே!
உள்ளத் தொருவனை யுள்ளுறு சோதியை
யுள்ளம்விட் டோரடி நீங்கா வொருவனை
யுள்ளமுந் தானு முடனே யிருக்கினு
முள்ள மவனை யுருவறி யாதே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-96)
No comments:
Post a Comment