(திரோபாவம்)
இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பம் செய் பாசம் துயருள் அடைந்தன
என்பில் கொளுவி இசைந்த உறு தோள் தசை
முன்பில் கொளுவி முடிகுவது ஆக்குமே!
இன்பப் பிறவி படைத்த விறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயரு ளடைந்தன
னென்பிற் கொளுவி யிசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-97)
No comments:
Post a Comment