Tuesday, October 18, 2016

திருவிளையாடல்-19

திருவிளையாடல்-19

மீண்டும் வருணன் மேகங்களை ஏவி விடுகிறான்; மதுரை நகர் முழ்கிவிடும்படி பெரும் மழை பெய்கிறது; இதுவரை இல்லாத மழை பொழிகிறது; இதைக்கண்ட பாண்டிய மன்னன்  சிவபெருமானை வேண்டிக் கொள்கிறான்; “என்னையும் என் மக்களையும் காத்தருள வேண்டும்” என்று வேண்டுகிறான்;

நான்கு பக்கத்து மேகங்களையும் நான்கு மாடங்களாக நின்று காக்க வேண்டும் என்று வேண்டுகிறான் பாண்டிய மன்னன்;

சிவபெருமான் , அவ்வாறே மாடங்களை காத்தார்; அதனால் மழை நீர் வற்றி விட்டன;

இவ்வாறு சிவன் மதுரையைக் காத்தது சிவனின் 19-வது திருவிளையாடல்;



No comments:

Post a Comment