Tuesday, January 3, 2017

சுமேரு

சுமேரு
வடக்கில் துருவ நட்சத்திரத்தை நோக்கி நிற்கும் மலையே மேரு; மேரு மலையின் வால்பக்கத்தை குமேரு என்பர்; இந்த வால்பக்கம் தெற்கு நோக்கி இருக்கும்; அதை வடவாமுகம் என்பர்;
மேரு, பூமிக்கு நாராசம் போல (ஒரு இரும்புத் துண்டுபோல), தெற்கில் இருந்து வடக்கே உருவி ஒடி நிற்கும்;
ஆரியர்கள் பூகோளத்தை ஊர்த்துவ கபாலம், அதக்கபாலம் என இரு கூறாக குறிப்பிடுவர்; ஊர்த்துகபாலம் என்பதை நிலம் என்றும், அதகபாலத்தை நீர் என்றும் கூறுவர்;
இந்த மேருவில் தான் எல்லாத் தேவகணங்களும் வசிக்கும் தலமாகக் கூறுவர்;
சுமேரு என்பது இளாவிருது நிலத்துக்கு நடுவில் உள்ளபகுதி; அங்கு மனிதர்கள் செல்லக்கூடாது என்பர்;
**




No comments:

Post a Comment