Tuesday, September 29, 2015

மண்ணின் நல்ல வண்ணம்

மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணினல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே. (திருவருட்பா)

 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின நல்ல கதிக்கு யாதும் ஓர் குறை இல்லை
கண்ணின் நல்ல துறங் கழமல வளர் நகர்
பெண்ணின் நல்லாளோரும் பெருந்தகை இருந்ததே.

No comments:

Post a Comment