Thursday, May 19, 2016

அண்டமாய் அவனி ஆகி...

அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருளதாகித்
தொண்டர்கள் குருவுமாகித்
துகளறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற
என்னருள் ஈசனான
திண்திறல் சரவணத்தான்
தினமுமென் சிரசைக் காக்க.
(சண்முக கவசம்)


No comments:

Post a Comment