கந்தர் சஷ்டி கவசம்
(செந்தில் மேவும் சரவணன்)
சரவண பவனார் சடுதியில் வருக
சரவண பவச ரரரர ரரர
ரிவண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டு ஆயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும
உய்யொளி சௌவும் உயிர் அரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளர் ஒளியையும்
நிலை பெற்று என் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி ஒவ்வும்
குண்டலியாம் சிவ குகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்...
No comments:
Post a Comment