Friday, May 27, 2016

குமரன் அடி நெஞ்சே குறி!

குமரன் அடி நெஞ்சே குறி!

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர்

சஷ்டி கவசம் தனை.
**

No comments:

Post a Comment