குமரன் அடி நெஞ்சே குறி!
அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்
நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
**
No comments:
Post a Comment