சிருஷ்டி ஆதி பத்தியம்
பூமிக்கு பிருது சக்கரவர்த்தியும்,
யாகம், விரதம், நட்சத்திரங்களுக்கு
சந்திரனும்,
ஜலத்துக்கு வருணனும்,
தனத்துக்கும், யட்சகர்களுக்கும் குபேரனும்,
துவாதசாதித்தியர்களுக்கு விஷ்ணுவும்,
வசுக்களுக்கு அக்கினியும்,
பிரஜாபதிகளுக்கு தட்சனும்,
தேவர்களுக்கு இந்திரனும்,
தைத்தியர், தானவர்களுக்கு பிரஹலாதனும்,
பிதிர்களுக்கு யமனும்,
பசுபூதாதிகளுக்கு சிவனும்,
மலைகளுக்கு இமயமும்,
நதிகளுக்கு சமுத்திரமும்,
கந்தருவ வித்தியாதர கிந்நர கிம்புருஷர்களுக்கு
சித்திர ரதனும்,
சர்ப்பங்களுக்கு வாசுகியும்,
திக்கஜங்களுக்கு ஐராவதமும்,
பட்சிகளுக்கு கருடனும்,
குதிரைகளுக்கு உச்சைசிரவமும்,
மிருகங்களுக்கு சிங்கமும்,
இவர்களே பிரபஞ்ச சிருஷ்டி காலத்தில் ஆதி பத்தியம்
பெற்றவர்கள்.
No comments:
Post a Comment