Tuesday, January 5, 2016

காணபத்யம்

காணபத்யம் என்பது கணபதியை முழுமுதல் கடவுளாக்க் கொண்டு வழிபடும் முறை:

அதுபோலவே முருகப்பெருமான், சிவபெருமான், திருமால், சக்தி, சூரியன் ஆகிய கடவுள்களையும் முழுமுதல் கடவுளாக கொண்டு வழிபடும் முறைகள் உள்ளன; அவை;

முருகப்பெருமான் - கௌமாரம்
சிவபெருமான் - சைவம்
திருமால் - வைஷ்ணவம்
சக்தி - சாக்தம்
சூரியன் - சௌரம்

No comments:

Post a Comment