அபிராமி அந்தாதி (காப்புப் பாடல்)
(அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி)
காப்பு
தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும், தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.
தெளிவுரை:
(தார்=பூமாலை;
கார்=மேகம்;
சீர்=சிறந்த)
(நன்றி; திரு. வே.ராமசாமி அவர்களின் புத்தகமான "அபிராமி அந்தாதி தெளிவுரை" என்ற நூலிலிருந்து)
No comments:
Post a Comment