Monday, November 14, 2016

ஏரெழுபது –கணபதி துதி

ஏரெழுபது –கணபதி துதி

கங்கை பெறும் காராளர் கருவி எழுபதும் உரைக்க
அங்கை பெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பும் அணிய மலை
மங்கை பெறும் திருவுருவாய் வந்து உறைந்தார்தமை வலம் செய்
கங்கை பெறும் தட விகட களிற்றானைக் கழல் பணிவாம்!

(ஏரெழுபதின் கணபதி துதி பாடல்)


No comments:

Post a Comment