Monday, November 14, 2016

ஏரெழுபது – சோழமண்டலச் சிறப்பு

ஏரெழுபது – சோழமண்டலச் சிறப்பு

ஈழமண்டல முதலென உலகத்து எண்ணு மண்டலத் தெறி
படைவேந்தர், தாழு மண்டலம் செம்பியன் மரபினோர் தாமெலாம்
பிறந்து இனிய பல் வளத்தின், வாழு மண்டலம் கனகமும்
மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினில் கொழிக்கும், சோழ
மண்டல இதற்கு இணையாம் எனச் சொல்லும் மண்டலம் சொல்வதற்கில்லையே!

(ஏரெழுபது – சோழமண்டலச் சிறப்பு)

**

No comments:

Post a Comment