ஏரெழுபது – நாமகள் துதி
திங்களின் மும்மாரி பெயச் செகத்தில் உயிர் செழித்து ஓங்கக்
கங்கை குலா அதிபர் வயலில் கருவீறத் தொழு குலத்தார்
துங்கமக மனுநீதி துலங்கிட வையம் படைத்த
பங்கயன் தன் நாவில் உறை பாமடந்தை பதம் தொழுவாம்!
(ஏரெழுபதின் நாமகள் துதி)
**
No comments:
Post a Comment