Monday, November 14, 2016

திரிமூர்த்திகள் துதி

திரிமூர்த்திகள் துதி

நிறைக்கு உரிய வந்தணர்கள் நெறி பரவ மனு விளங்கத்
தறைக்கு உரிய காராளர் தமது வரம் பினிது ஓங்க
மறைக்கு உரிய பூமனையும் வண்டு உள பத்தாமனையும்
பிறைக்கு உரிய நெடும் சடிலப் பெம்மானையும் பணிவாம்!

(ஏரெழுபது பாடலின் திரிமூர்த்திகள் துதி)

**

No comments:

Post a Comment