Saturday, November 7, 2015

சல்லியன்


சல்லியன் என்பவன் மத்திர தேசத்தின் அரசன்; 
பஞ்சபாண்டவர்களில் நகுலன், சகாதேவர்களுக்கு தாய் மாமன்; 
பகை அரசர்களுக்கு "சல்லியம்" போன்றவன் என்பதால் இவனை சல்லியன் என்றனராம்; 
இவனே, பாரத யுத்தத்தில் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்தவன்; 
அந்த யுத்தத்தில், தர்மன், இந்த சல்லியனைக் கொன்றான்;

**

No comments:

Post a Comment