Saturday, January 31, 2015

அவ்வியம் பேசி

அவ்வியம் பேசி அறம்கெட நில்லன் மின்|
வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வல்மின்|
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும்போது ஒரு|
தவ்விக் கொடு உண்மின் தலைப்பட்டபோது.

---திருமந்திரம்

No comments:

Post a Comment