Tuesday, January 6, 2015

அங்கண்மா ஞாலத்தரசர்

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான|
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே|
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்|
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலச்|
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?|
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்|
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்|
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
(திருப்பாவாய்-22)


No comments:

Post a Comment