அழித்துப் பிறக்கவொட் டாவயில் வேலன் கவியையன்பா
லெழுத்துப் பிழையறக் கற்கின் றிலீரேரி ழண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்கு வெங்கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)
(சுப்பிரமணியக் கடவுளின் புகழைப்
பாடுவோர்க்கு இந்த எம வேதனை இல்லை).
No comments:
Post a Comment