மாரி மழைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்|
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து|
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி|
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்|
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்|
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய|
சீரய சிங்கா சனத்திருந்து யாம்வந்த|
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
(திருப்பாவை-23)
No comments:
Post a Comment