தடுக்கோண் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்று
மிடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் துளைக்கவைவேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.
(அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரம்).
தடுக்கோண் மனத்தை
(தடுக்கமுடியாத தடுமாற்ற மனத்தை தடுங்கள்), விடுங்கோள் வெகுளியை (கோபத்தை
விடுங்கள்),
No comments:
Post a Comment