Wednesday, January 7, 2015

அன்று இவ்வுலகம் அளந்தாய்!


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி|

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி|

பொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி|

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி|

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி|

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி|

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்|

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-24

(ஆண்டாள் பாடியது)


 


No comments:

Post a Comment