கிருஷ்ணா
Sunday, January 11, 2015
அம்புலியின் கீற்றை...
பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப் ரபஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ் சடாடவிமை
லாற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப்புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
(அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்)
பேற்றை
,
தவம் சற்றும் இலாத
,
என்னை
,
பிரபஞ்சம் என்னும் சேற்றை
,
கழிய விட்டவாரே
,
செம்-சடா அடவிமேல்
,
ஆற்றை
,
பணியை இதழியை தும்பையை
,
அம்புலியின் கீற்றை (நிலவொளியை)
,
புனைந்த பெருமானின் குமாரன்
,
கிருபாகரனே! (சுப்பிரமணியக் கடவுளே).
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment