மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்|
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்|
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன|
பாலன்ன வண்ணத்துள் பாஞ்ச சன்னியமே|
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனரே|
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே|
கோல விளக்கே கொடியே விதானமே|
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
(திருப்பாவை-26)
No comments:
Post a Comment