ராமர் முறித்த வில் தான் "திரியம்பகம்"
தக்கன் யாகத்தை அழிப்பதற்காக, வீரபத்திரர் எடுத்த வில்தான் திரியம்பகம்; அந்த வில்தான், சீதையோடு நிலத்தில் புதைந்து கிடந்தது; ஜனக மன்னருக்கு குழந்தையில்லாமல் யாகம் செய்யும்போது சீதை மண்ணிலிருந்து வெளிப்பட்ட போது, இந்த திரியம்பகமும் வெளி வந்தது;
இந்த வில்லைத்தான், இராமர் முறித்து, சீதையை திருமணம் செய்து கொண்டார்;
No comments:
Post a Comment